28 July 2004

பொங்கும் கடலோசை


மீண்டும் மாமல்லபுரம். இந்த இடம் புலிக்குகை உள்ள கடற்கரை.

விரிந்த வானமும் பரந்த கடலும் சொல்லும் கதைகள் பலப்பல. எழுப்பும் எண்ணங்கள் எண்ணற்றவை.
மலையும் மலை சார்ந்த பகுதியும் நம்முள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஒருவகை. கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஏற்படுத்தும் தாக்கம் இன்னொரு வகை.

நிலப்பகுதிகளில் குறிஞ்சி, மருதம், நெய்தல் - இந்த வரிசையில் இவை எனக்குப் பிடிக்கும்.

No comments: