21 July 2004

குன்றிருக்கும் இடமெல்லாம்

மலைகள் என் மனம் கவர்ந்தவை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சமவெளிப் பகுதி. 50 கி.மீ மேற்கே சென்றால் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். 40 கி.மீ. கிழக்கே சென்றால் வங்கக்கடல். ஆனால் 15 வயதுக்குப் பிறகுதான் இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது முதல் மலையுச்சிகள் என்னை மயக்குகின்றன; கடலலைகள் கனவு காண வைக்கின்றன. இயற்கையோடு ஒன்றியிருக்கும் நேரங்களில் நான் என்னை அறிகிறேன். வாழ்க்கையை உணர்கிறேன்.

அப்படி ஒன்றியிருந்த ஒரு நாளில் ( கோதையாறு அணைக்கட்டுக்கு அருகே)

No comments: