20 July 2004

தேயிலைத் தோட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் மனங்கவர் காட்சி. இத்தோட்டங்களில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்த்தபோது மனம் கவரவில்லை; கனத்தது. "பால்மரக் காட்டினிலே" படித்திருக்கிறீர்களா? நான் இங்கு பார்த்தேன்.

1 comment:

Meera Saminathan said...

பரதேசி திரைப்படத்தை நினைவூட்டியது.

அவல நிலை இழையோடியது கண்டு மனம் கனத்தது.
எப்படியெல்லாம் அடிமைத்தனம், வறுமை என்ற சூழலில் வாழ்ந்த வாழ்க்கை.இப்படிப்பட்ட வாழ்வின் விழுமியங்களைக் கற்றுக் கொள்ள
அகிலனின் இந்நாவல் சிங்கப்பூர் இளைஞர்களுக்கு பாட நூலாக இவ்வருடம் முதல் உள்ளது எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பு