22 March 2005

கோவை மலர்க் கண்காட்சி - 09

இந்த ஆண்டு கோவை மலர்க் கண்காட்சி மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி. சில மலர்கள் / மலர்த்தொகுப்புகள் அருமையாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இரண்டு நாள் கண்காட்சியில் இரண்டாம் நாளே பூக்கள் வாடி வதங்க ஆரம்பித்து விட்டன.
மக்கள் கூட்டம் கலை நிகழ்ச்சிக்கு அதிகம். ஓடியாடி வேலை செய்த வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

No comments: