17 November 2004

ஒரு மாலைநேரக் காட்சி

ஒரு மாலைநேரக் காட்சி பாடல் சொல்லும்;
மலை,மேகம் எல்லாம் வாழ்த்துச் சொல்லும்;

நிலையான மலைமீது கலைந்தோடும் பனிமேகம்
நிறைவான மனம்கண்ட முறையான வாழ்வொக்கும்.

2 comments:

பரணீ said...

இது குருடி மலையா ?

BALA said...

தெரியலீங்க. இது கோவை-சத்தி சாலையில் ரத்தினகிரி என்ற மலைக்கோயில் அருகே நின்று எடுத்த படம். நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன்.