12 September 2004

பொன்னேரி

பொன்னேரி என்று எங்கள் பகுதி மக்களால் அழைக்கப்படும் இந்த ஏரிக்கு வரலாற்றுப் பெயர்: சோழகங்கம்.

தான் உருவாக்கும் தலைநகரில் காவேரி ஓடாத குறையைத் தீர்க்க,முதலாம் இராசேந்திர சோழன் கங்கையிலிருந்து கொண்டுவந்த தண்ணீரைக் கொண்டு உருவாக்கிய ஏரி.ஒரு காலத்தில் கடலைப்போன்று பரந்திருந்த ஏரி இன்று படத்தில் பார்ப்பதைப்போன்று கட்டாந்தரையாக உள்ளது.

வீராணமும் பொன்னேரியும் நிறைந்தால் இந்தப் பகுதி பொற்களஞ்சியமாகும்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார்.

No comments: