01 September 2004

மயிலிறகு விசிறி

சின்ன வயதில் மயிலிறகு மேல் அதீத மோகம். அதை நோட்டுப்புத்தகத்தில் வைத்து தென்னை மட்டை அடியில் இருக்கும் சுனையை சுரண்டி அதோடு சேர்த்துவைத்தால் இன்னொரு மயிலிறகு குட்டி போடும் என்று சொன்னதை நம்பி பாதுகாப்பாக வைத்து தினம் தினம் பார்ப்போம். கடைசி வரை குட்டி போடவில்லை.ஏமாந்ததுதான் மிச்சம். :-)

1 comment:

Unknown said...

விசிறி, புகைப்படம் ரெண்டுமே அழகா இருக்கு பாலா