03 August 2004

வானம் எனக்கொரு போதிமரம்


வானம் -
நம்மை தலை நிமிர வைக்கும் நம்பிக்கை ஊற்று;
எண்ணற்ற வளங்களைக் கொண்டிருக்கும் அமுதசுரபி;
வண்ணங்களை வாரியிறைக்கும் வள்ளல்;
கற்பனைச் சிறகுகளை விரிக்கவைக்கும் சிந்தனைச் சுரங்கம்;
இருந்தும் இல்லாமல் இருட்டும் ஒளியுமாய் விளங்கும் இறைவன்.

வானம் வசப்பட்டால் வாழ்வும் வசப்படும்.

வானைப் போற்றுதும் வானைப் போற்றுதும் வானைப் போற்றுதும்.

No comments: