31 July 2004

விசும்பின் துளி பசும்புல் தலை


கருத்த மேகங்கள் பொழிகின்ற மழைநீர் இல்லாவிட்டால் பூமியில் பசும்புல்லும் தலைகாட்டாது.
ஆனால் விளை நிலங்களை வீடுகளாக மாற்றுவதில் நாம் காட்டும் வேகத்தால் இன்று மழை பொழியும் மேகங்களைத் தேடவேண்டியுள்ளது.

No comments: