25 July 2004

இந்தியாவின் நுழைவாயில்

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகையைக் கொண்டாட 1911 இல் ஆரம்பித்து 1924 இல் திறக்கப்பட்ட இந்திய நுழைவாயிலும் 1903 இல் கட்டப்பட்ட தாஜ் ஓட்டலும்.
அருகில் உள்ள தாஜ் டவர் 1973 இல் கட்டப்பட்டது.

இந்த நுழைவாயில் வழியாகத்தான் ஆங்கிலேயரின் கடைசிப் படை 1948 பிப்ரவரி 28 இல் இந்தியாவைவிட்டு வெளியேறியது.


No comments: