09 July 2004

துக்கத்தை மறக்கும் தூக்கம்

நடைபாதை கட்டாந்தரையில் தன்னைக் கிடத்தி, இடுப்பு வேட்டியை இதமாய்ப் போர்த்தி, விழிப்பு நிலை தரும் சோகத்தை மறந்து இந்த மனிதர் சுகமாய் உறங்குவது வேலை செய்த களைப்பிலா? வேலை இல்லாத அலுப்பிலா?


No comments: