29 June 2004

சும்மா இருக்கும் வித்தையை அறிந்து விட்டால்....

பழநியிலிருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ள ஒரு அணைக்கட்டுக்குச் சென்ற போது (பெயர் மறந்துவிட்டது) அங்கு சுகவாசியாக உட்கார்ந்து கொண்டு காட்சியளித்த ஒருவர்:
lonely_man1


தனிமையிலே இனிமை காணமுடியுமா? (அல்லது)
நிம்மதி நாடி ஒற்றைக்கல் தவமா?

1 comment:

தருமி said...

ஒருவேளை 'பிதாமகனாக' இருப்பாரோ..?